Google News
பொதுவாக நம் வாழ்வில் பல துன்பங்களையும், பல இடையூறான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டுவரும் நாம், என்ன செய்வது ? ஏது செய்வது ? என்று திடுக்கிடும் இந்த வேளையில்… எதைச் செய்தாலும், எங்குச் சென்றாலும் பல தடைகளை சந்திக்கின்றோம். இதற்கு ஆதிசயசொர்ண சுரபி மந்திர தீட்சை பயனுள்ளதாக உள்ளது. பல நபர்கள் என்னிடம் உபதேசம் பெற்றதில் கீழே குறிப்பிட்டுள்ள அனைத்தும் சாத்தியமாகியுள்ளது.
1. தீய ஆவிகளினால் தொல்லை2. செவ்வனைகளினால் தொல்லை3. நவக்கிரஹ தோஷங்களினால் தொல்லை4. உங்களுக்கு நாச நஷ்டங்கள்5. எதிராளியினால் பிரச்சனை6. துஷ்ட சக்திகளினால் குடும்பம் பாதிப்பு7. முன் ஜென்ம பாவங்கள்8. திருமண தடைகள்9. குழந்தைப் பேறின்மை10. தாய் தந்தை மன நிம்மதி11. குழந்தைகளுக்கு பல பிரச்சனைகளிலிருந்து விடுதலை12. பூவ்வீக பாவங்களினால் உங்களது குடும்பம் நாசமாகாமலிருக்க13. செல்வம் செழிக்க14. தொழில் வளர்ச்சி அடைய15. தொழிலாளிகள் நிலைத்து நிற்க16. வேலை செய்யும் இடங்களில் இடையூறுகள் உண்டாகாமலிருக்க17. பெண்ணாசையிலிருந்து விடுபட18. நல்ல வாழ்க்கைத்துணை அமைய19. நினைத்த காரியம் நடைபெற20. நீங்கள் நினைத்ததை போல் வீடு அமையஇவை அனைத்திற்கும் சொர்ண சுரபி மந்திர தீட்சை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு நீங்கள் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளும், மாலை 5.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளும் சுத்த சைவம் (மீன், முட்டை, இறைச்சி தவிர்த்து) மேற்கொண்டு காலை 108 தடவை, மாலை 108 தடவை மந்திரத்தை மிகத் தெளிவாக, சத்தமில்லாமல் அமைதியான பூஜை அறையில், கணபதியை மனதார வேண்டிக் கொண்டு, தாட்க்ஷாத் சிவபெருமானையும் வேண்டிக் கொண்டு, ஐஸ்வர்யத்தை அளிக்கும் ஐஸ்வர்ய லட்சுமியையும் வேண்டிக் கொண்டு, கண்களை மூடி, மூச்சை உணர்ந்து, தெளிவாக உச்சரிக்க வேண்டும்.
மந்திர தீட்சை பெற என்ன செய்வது என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றுவதை நாங்கள் அறிவோம். இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், முன் அனுமதியோடு வந்து மந்திர தீட்சை பெற்றுக் கொள்ளலாம். உங்களால் முடிந்த தட்க்ஷிணை போதுமானது.
மந்திர தீட்சை செய்யாமல் இருந்தால் மந்திரம் பலிக்காமல் போய் விடும். மந்திரம் மனதில் பதிந்த பிறகு மந்திரம் எழுதிய காகிதத்தை ஓடும் தண்ணீரில் விடவும், மந்திரத்தை பிறருக்கு சொல்ல கூடாது. தவறி சொன்னால் மந்திரம் பலிக்காது.
இதற்கு முறையான தீட்சை தேவை.
முறையாக தீட்சை பெற
அதிசய சொர்ண சுரபி மந்திர தீட்சைக்கு Click Here
ஸ்ரீ சக்கரம் யந்திரம் தேவைய தொடர்பு கொள்ள ……..
துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்
காளி தேவி தீட்சை பெற முதலில் ……
எட்சணி தேவி தீட்சை பெற முதலில்
Discussion about this post